tag:blogger.com,1999:blog-690368576591814769.post7542721681047509844..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: புல்லாக்கு!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-51760800759916943402008-06-23T18:36:00.000+08:002008-06-23T18:36:00.000+08:00தோழி அதிஷாவின் கூற்றுக்கு தோழி ராமலெட்சுமி அவர்கள்...தோழி அதிஷாவின் கூற்றுக்கு தோழி ராமலெட்சுமி அவர்கள் அழகிய பதிலை எனக்குப்பதிலாக வழங்கியுள்ளார்கள். இருவரையும் அன்போடு வரவேற்கிறேன். நன்றி. அடிக்கடி வாருங்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-26121467588077725002008-06-23T18:21:00.000+08:002008-06-23T18:21:00.000+08:00புல்லாக்கின் கதையும் பாடலும் நல்லாத்தேன் இருக்குங்...புல்லாக்கின் கதையும் பாடலும் <BR/>நல்லாத்தேன் இருக்குங்க அமுதா.<BR/><BR/>//இப்பல்லாம் யாருங்க புல்லாக்கு போடறா வளையலதான் காதுல போட்டுகிட்டு வராங்க//<BR/><BR/>நாட்டிய நங்கையரிடம் மட்டும் இப்போ நாம் காணும் புல்லாக்கு ஜீன்ஸ் மங்கையரின் ஃபேஷனாகும் ஒருநாள். பொறுத்திருந்து பாருங்க அதிஷா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-57104704369080948252008-06-23T13:51:00.000+08:002008-06-23T13:51:00.000+08:00இப்பல்லாம் யாருங்க புல்லாக்கு போடறா வளையலதான் காது...இப்பல்லாம் யாருங்க புல்லாக்கு போடறா வளையலதான் காதுல போட்டுகிட்டு வராங்கAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-63634814116247425372008-06-01T20:54:00.000+08:002008-06-01T20:54:00.000+08:00// ஷைலஜா said... புது தகவல், சிறப்பாக உள்ளது அமுதா...// ஷைலஜா said... <BR/>புது தகவல், சிறப்பாக உள்ளது அமுதா!//<BR/><BR/>ரொம்ப நன்றி ஷைலஜாக்கா! தினமும் வாங்க! நிறை புதுசுபுதுசா தகவல்கள் வெச்சிருக்கேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-87633821928507879482008-06-01T20:52:00.000+08:002008-06-01T20:52:00.000+08:00// லதானந்த் said... கவிதை அருமை. அதைவிட அதைக் காட்...// லதானந்த் said... <BR/>கவிதை அருமை. அதைவிட அதைக் காட்சியாக்கியது மிகவும் அருமை.<BR/>அது சரி. இப்போது மேலை நாட்டுப் பெண்கள் வளையம் அணிவது பற்றித் தெரியுமா?//<BR/><BR/>ஏனுங்! என்னுங் இப்டி கேட்டுப்டிங்?<BR/><BR/>கைவிரல் மோதிரத்தைத் தொப்பூழ் தனிலணிந்துக்<BR/>கைவளையைக் காதணிவாள் காண்(ங்)<BR/><BR/>என்னங் ! புரிஞ்சதுங்ளாங்?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-85337679655383464712008-06-01T17:36:00.000+08:002008-06-01T17:36:00.000+08:00புது தகவல், சிறப்பாக உள்ளது அமுதா!புது தகவல், சிறப்பாக உள்ளது அமுதா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-49938498956890256322008-06-01T13:36:00.000+08:002008-06-01T13:36:00.000+08:00கவிதை அருமை. அதைவிட அதைக் காட்சியாக்கியது மிகவும் ...கவிதை அருமை. அதைவிட அதைக் காட்சியாக்கியது மிகவும் அருமை.<BR/>அது சரி. இப்போது மேலை நாட்டுப் பெண்கள் வளையம் அணிவது பற்றித் தெரியுமா?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.com