tag:blogger.com,1999:blog-690368576591814769.post4644370364756584742..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: அணி!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-64838862227001118802008-06-11T12:26:00.000+08:002008-06-11T12:26:00.000+08:00அப்படியே குறுங்கவிதை எழுதுவது எப்படி என்பதை எனக்கு...அப்படியே குறுங்கவிதை எழுதுவது எப்படி என்பதை எனக்குக் கற்றுக்கொடுப்பீர்களா?அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-11687951212713333522008-06-11T04:15:00.000+08:002008-06-11T04:15:00.000+08:00செந்தமிழ்ப் பாவைப் பற்றி, இந்தத் தமிழ்ப் பாவை உங்க...செந்தமிழ்ப் பாவைப் பற்றி, இந்தத் தமிழ்ப் பாவை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்! அருமை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-8032195567215226372008-06-10T18:12:00.000+08:002008-06-10T18:12:00.000+08:00அனுஜன்யா! என்ன இப்படிக் கூறி விட்டீர்கள்? தங்களின்...அனுஜன்யா! என்ன இப்படிக் கூறி விட்டீர்கள்? தங்களின் குறுங் கவிதையைப் பார்த்து நான் மிரண்டுபோயிருக்கிறேன். அருமையாக எழுதுகிறீர்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-77627188305363586612008-06-10T02:01:00.000+08:002008-06-10T02:01:00.000+08:00அமுதா,நீங்கள் ஆசிரியர். நாங்கள் - ஆ ! சிறியர் ! த...அமுதா,<BR/><BR/>நீங்கள் ஆசிரியர். நாங்கள் - ஆ ! சிறியர் ! தொடரட்டும் உங்கள் விளையாட்டு !anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-67055854918336000482008-06-07T14:52:00.000+08:002008-06-07T14:52:00.000+08:00ஆம் ஜீவா அவர்களே!அப்பாடல் இதுதான்:-அஞ்சிலே ஒன்றுபெ...ஆம் ஜீவா அவர்களே!<BR/><BR/>அப்பாடல் இதுதான்:-<BR/><BR/>அஞ்சிலே ஒன்றுபெற்றான்<BR/>அஞ்சிலே ஒன்றைத்தாவி<BR/>அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி<BR/>அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்<BR/>கண்டயலார் ஊரில்<BR/>அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்<BR/>எம்மை அளித்துக் காப்பான்.<BR/><BR/>அனுமன் வணக்கமாக அமைந்த பாடல் இது!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-78025427379625457812008-06-07T11:45:00.000+08:002008-06-07T11:45:00.000+08:00இரட்டை அணியைச் சுவைத்தேன், சுவை தேன்!கம்பருக்கு பி...இரட்டை அணியைச் சுவைத்தேன், சுவை தேன்!<BR/>கம்பருக்கு பிடித்த எண் ஐந்து போலும், நிறைய இடங்களில் அந்த ஐந்து எண் விளையாட்டு விளையாடுகிறார் - 'அஞ்சிலே ஒன்று பெற்றான்...'jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com