tag:blogger.com,1999:blog-690368576591814769.post3084288299062557410..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: தளை தட்டிய வெண்பா!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-53155734727950103312008-08-03T22:33:00.000+08:002008-08-03T22:33:00.000+08:00முந்தைய வெண்பாவில் மட்டுமல்ல இவ்வெண்பாவிலும் சிறு ...முந்தைய வெண்பாவில் மட்டுமல்ல இவ்வெண்பாவிலும் சிறு பிழையுள்ளது. <BR/><BR/>பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலே<BR/>மண்ணினில் ஈர்ப்பாள் மதியோரை - கண்ணதன்<BR/>வாசிப்பில் காணலாம் வாய்க்கும் தளையினை<BR/>நேசித்(து) உணர்வதாம் நெஞ்சம்! <BR/><BR/>நேசித் துணர்வதாம் நெஞ்சம் என்பதற்குப்பதில் நேசித் துணர்வதாம் நெஞ்சு! என வரின் காசு வாய்பாட்டில் சரியாக இறும். நெஞ்சம் என அமைப்பதால் இச்சீர் தேமா. வெண்பாவின் இறுதியில் தேமா வரா. நாள்மலர் காசுபிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டே இறவேண்டும் என்பதுவரையறை.<BR/><BR/>இவ்வரையறை பொருந்தா சில இடங்களில் மீறலாம்.<BR/><BR/>காட்டு:-<BR/><BR/>சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே<BR/>என்ன பொருளென்றே இன்றுணர்ந்தேன் -அந்நாளில்<BR/>முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில் <BR/>சித்திரத்தாள் பாராமல் சென்றாள் <BR/><BR/>என்று கண்ணதாசன் வெண்பா வரையறையை மீறியிருப்பார். சென்று என்று முடித்தால் பொருள் முற்றுப்பெறாதாதலால் சென்றாள் என முடித்தார்.<BR/><BR/>பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்<BR/>சொல்லாண்டுப் பாடுகிறேன் தூயவரே! -இல்லாண்டு<BR/>செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு<BR/>வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!<BR/><BR/>பிறரை வாழ்த்தும்போது வாழ்க என்று வாழ்த்துவதே தமிழர்தம் பண்பாடு. மாறாக இலக்கண வரையறைக்காய் வாழ் என முடித்தால் பண்பாட்டை மீறும் செயலாகும். ஆதலால் வாழ்க என வெண்பாவை இட்டுநிரப்பினேன்.<BR/><BR/>ஆனால் தங்கள் வெண்பாவில் நெஞ்சு என் முடித்தால் பொருள் மாறுபடாதென்பதால் நெஞ்சம் என்பதைத் தவிர்த்து நெஞ்சு என்றே இட்டு நிரப்பலாம் என்பது என் தாழ்வான வேண்டுகோள்.<BR/><BR/>பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலே<BR/>மண்ணினில் ஈர்ப்பாள் மதியோரை - கண்ணதன்<BR/>வாசிப்பில் காணலாம் வாய்க்கும் தளையினை<BR/>நேசித்(து) உணர்வதாம் நெஞ்சு.<BR/><BR/>வாழ்க. அழகிய வெண்பா. உம் ஆற்றலைக்கண்டு வியக்கிறேன். <BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-69534087938189749322008-08-03T21:16:00.000+08:002008-08-03T21:16:00.000+08:00பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலேமண்ணினில் ஈர்ப்பா...பெண்ணவள் வெண்பாதான் பேணும் அழகாலே<BR/>மண்ணினில் ஈர்ப்பாள் மதியோரை - கண்ணதன்<BR/>வாசிப்பில் காணலாம் வாய்க்கும் தளையினை<BR/>நேசித்(து) உணர்வதாம் நெஞ்சம்! :-))<BR/><BR/><BR/>(முந்தைய பின்னூட்டை எடுத்துவிடுங்கள் 'தளை தட்டிய வெண்பாவாகிவிட்டது)இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-31056586857654706812008-07-24T18:58:00.000+08:002008-07-24T18:58:00.000+08:00சுவையான உரையாடல் தான். வெண்பா இலக்கணம் தெரிந்திருந...சுவையான உரையாடல் தான். வெண்பா இலக்கணம் தெரிந்திருந்தால் இன்னும் நன்கு இரசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-4845770266082515082008-07-11T12:47:00.000+08:002008-07-11T12:47:00.000+08:00ஆம் அய்யா! இறைவனின் படைப்புகள் அனைத்தும் முழுமைபெற...ஆம் அய்யா! இறைவனின் படைப்புகள் அனைத்தும் முழுமைபெற்றவையே! அதில் குறையும் நிறையும் காணுவது நாமே.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-3622870518939946682008-07-11T10:51:00.000+08:002008-07-11T10:51:00.000+08:00//தளை தட்டிய வெண்பா!// இறைவன் படைப்பும் இயற்க...//தளை தட்டிய வெண்பா!//<BR/><BR/> இறைவன் படைப்பும் <BR/> இயற்கையின் மாட்சியும்<BR/> இயல்பே. <BR/><BR/> குயிலும் மயிலும்<BR/> கூவும் காகமும் <BR/> நெளிந்தே செல்லும்<BR/> நீண்டதொரு பூரானும் <BR/> அதுவதன் உலகிலே<BR/> அழகோ அழகு.<BR/><BR/> தளையும் பிழையும்<BR/> இயற்கையில் இல்லை.<BR/> இறையின் இலக்கணம்<BR/> பிறைமதி இல்லை. <BR/><BR/> <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-33266304633342242122008-07-10T22:16:00.000+08:002008-07-10T22:16:00.000+08:00வாங்க கவிநயா! இப்பவும் முழுமனதோடு ஒத்துக் கொண்டதுப...வாங்க கவிநயா! இப்பவும் முழுமனதோடு ஒத்துக் கொண்டதுபோல் தெரியவில்லையே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-3093380036983136602008-07-10T21:17:00.000+08:002008-07-10T21:17:00.000+08:00சரிதான். நீங்க கவிஞர்னு ஒத்துக்கறேன் :)சரிதான். நீங்க கவிஞர்னு ஒத்துக்கறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com