tag:blogger.com,1999:blog-690368576591814769.post543401598278780064..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: இரவு!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-52829483620874877572010-08-08T13:48:50.603+08:002010-08-08T13:48:50.603+08:00வணக்கம் உதயன்!
ஏற்பது இகழ்ச்சி -என்று அவ்வை சொன்ன...வணக்கம் உதயன்!<br /><br />ஏற்பது இகழ்ச்சி -என்று அவ்வை சொன்னது சரியே!<br />அதன் பொருள் தன்னிடம் இருக்கின்ற ஒன்றைப் பயன்படுத்தாது அடுத்தவர் தருவார் என எதிர்பார்த்துக் கேட்டு ஏற்பதைத்தான் இகழ்ச்சி என்றார்.<br /><br />ஐயமிடுவதும் அப்படியே!<br /><br />கேட்பவருக்கெல்லாம் கொடுத்துவிட முடியாது. கொடுக்கவும் கூடாது. நாம் ஐயமிடும் பொருள் உரியவருக்குத் தக்க முறையில் பயன்படுமா என்று பார்த்தே ஐயமிடவேண்டும்.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-28854772943602590812010-08-05T20:18:31.859+08:002010-08-05T20:18:31.859+08:00எனக்கொரு கேள்வி ,
ஏன் அவ்வை 'ஏற்பது இகழ்ச்சி &...எனக்கொரு கேள்வி ,<br />ஏன் அவ்வை 'ஏற்பது இகழ்ச்சி ' என பாடிவிட்டு அடுத்த வரியிலே 'ஐயமிட்டு உண் ' என சொல்லிருக்கிறார் ?<br />துறவறம் பூண்டவர்கள் யசித்துதனே வாழ்ந்திருக்க வேண்டும் .இது குற்றமா? 'ஏற்பது இகழ்ச்சி என எதை சொல்லியிபர்கள் ,யாருக்கு சொல்லியிருப்பார்கள் ?பதில் தருகudayannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-33987356472945049842008-07-30T21:50:00.000+08:002008-07-30T21:50:00.000+08:00Madam,vanakkam.Your blog is not accepting comments...Madam,<BR/>vanakkam.<BR/>Your blog is not accepting comments despite repeated attempts.<BR/>So i am sending this . You may attach this as a comment if you so wish.<BR/><BR/>thanks.<BR/>yours sincerely,<BR/>Subbu rathinam.<BR/><BR/><BR/>*********************************************************************************<BR/><BR/><BR/><BR/><BR/> புலவன் கையில் பாமாலை. அவர் நாடும்<BR/> புரவலன் கையிலே பொற் காசுமாலை. <BR/> நடப்பதோ அங்கே வணிகம் ! இதில் <BR/> நாடுவது ஏன் நாகரீகம்?<BR/><BR/>//நம் புலவர்கள் புரவலர்களிடம் இரந்துப்பெறும் போதும் மிகவே மிடுக்காக நடந்து கொள்பவர்களாயிருந்திருக்கிறார்கள். // <BR/> <BR/> இருப்பவர் இறுமாப்பு கொள்வதும் <BR/> இல்லாதோர் மனம் நோக <BR/> இளிப்பதும் இகழ்வதும்<BR/> இவ்வுலக வாய்பாடு.<BR/><BR/> இவரிடம் இருப்பது புலமை<BR/> இன்னும் இருப்பது வறுமை.<BR/> இன்னிலையிலும் தாழா பெருமை. <BR/> இல்லாதது பொறுமை.<BR/> <BR/> இல் என நினத்தாலன்றோ <BR/> அல்ல லெனை வந்தடையும் ! <BR/> இல்லாதது எதானாலும்<BR/> புல்லெனவே கொண்டுவிடின்<BR/> புவிக்கரசன் யான் தானே !<BR/><BR/>//புலவர்கள் ....புரவலர்களைப் பாடிப் பரிசில் பெறுவதைத் தொழிலாக் கொண்டிருந்தனர்// <BR/><BR/> இத்தொழிலில் எழில் காணுதல் சாத்தியமா ?<BR/> இது ஓர் பண்டமாற்று வியாபாரம் தானே ! <BR/><BR/><BR/> இன்னொரு கோணத்தில் <BR/> இவ்வுலகம் ஒரு சந்தை. <BR/> இருப்பதற்கு அதிக விலை கேட்பதும்<BR/> இல்லாததைக் குறைத்து மதிப்பிடுவதும்<BR/> இயற்கை. <BR/><BR/> விந்தைமிகு சந்தையிலே<BR/> தந்தையில்லை தனயனில்லை.<BR/> தன்னை நம்பி வருவோர்க்குத்<BR/> தயை புரியும் மனமுமில்லை. <BR/><BR/> புலி பசித்தாலும் <BR/> புல்லைத் தின்பதில்லை. <BR/> புலவன் பசித்திட்டால்<BR/> பத்தும் பறந்துபோம் என்பான். <BR/> எல்லாம் மறந்துபோம் என்றும் சொல்வான். <BR/><BR/> பத்தும் பறந்த பின்னே <BR/> பெரிது என் ? சிறிது என்?<BR/> நிற்பது என்? நிலைப்பது என்?<BR/> கரிப்பது என்? காய்வது என்?<BR/><BR/>//(இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளக் கூடாது. அவன் அடைந்துள்ள வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக உள்ளது.)//<BR/><BR/> உண்மை பாகை போல.<BR/> கசக்கும் <BR/> உண்ணின் பயனளிக்கும். <BR/><BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> பின் குறிப்பு: <BR/> வாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர் வெய்வதும் <BR/> எங்கள் உலக வாய்பாடு என தாயுமானவர் சொல்லியது<BR/> நினைவுக்கு வந்ததை என்னால் மறைக்க இயலவில்லை.<BR/> புலவன் அதற்கு ஓர் விதிவிலக்கு என எனக்குத் தோன்றவுமில்லை. இந்நாள்<BR/> கல்வியாளர் பலர் தம் அறிவைக் காசாக்குவதைக் கண்டு நொந்த<BR/> ஆசிரியன் நான். சிறியன் நான்.<BR/> <BR/> <BR/>*****************************************************************************அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-29953072261406906832008-07-30T11:54:00.000+08:002008-07-30T11:54:00.000+08:00வணக்கம் ஜீவா, கவிநயா, ஒளியவன் அவர்களே! வருகைக்கும்...வணக்கம் ஜீவா, கவிநயா, ஒளியவன் அவர்களே! வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.<BR/><BR/>===== ===== ===== ===== ===== ===== ===== ===== ===== =====<BR/><BR/>அப்பாடலை நான் எப்பொழுதோ படித்தது ஒளியவன். நினைவில் இருந்தவற்றைத் தொகுத்தெழுதினேன். அதனால் புலவரின் பெயர் தெரியவில்லை. தெரிந்தால் கட்டாயம் சொல்கிறேன். நன்றி.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-29876141492659661422008-07-29T10:21:00.000+08:002008-07-29T10:21:00.000+08:00//கால்விழுந்து எம்மைக் கவிபாடச் சொன்னானோ?மேல்விழுந...//<BR/>கால்விழுந்து எம்மைக் கவிபாடச் சொன்னானோ?<BR/>மேல்விழுந்து யாமே விளம்பினோம் -நூலறிந்து<BR/>தந்தக்கால் தந்தான் தராக்கால் நமதுமனம்<BR/>நொந்தக்கால் என்னா குமோ?<BR/>//<BR/><BR/>இது எந்தப் புலவர் பாடியது? தனது அரசவைக்கு வந்து ஒரு புலவர் பாடுவதையே பெரும் பாக்கியமாகக் கருதியவர்கள் பெரிய பெரிய மன்னர்கள். அதனால் மிகவும் கௌரவம் கொண்ட புலவர்கள் தன்னை அரசனை விட உயர்த்திக் கொள்வது இயல்பு. இருப்பினும் தலைக்கனம் கூடாது. வள்ளுவர் கூற்றே எனது எண்ணமும்ஒளியவன்https://www.blogger.com/profile/02459127228504081155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-26079973550010074742008-07-29T09:57:00.000+08:002008-07-29T09:57:00.000+08:00"மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்" என்பதை வித்தியாசம..."மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்" என்பதை வித்தியாசமான கோணத்தில் அழகாய்த் தந்திருக்கிறீர்கள்.<BR/><BR/>//போடிநகர்ப் புரவலனே நின்மீது கவிபாடிப்<BR/>போந்த என்னை<BR/>வாடிமறுகிடச் செய்தாய் மனத்திலினிப் பொங்குசினம்<BR/>மனையாய் மீதில்<BR/>கோடிமடங் கானாலும் நின்னூரின் பெயர்தன்னைக்<BR/>குறிப்ப தாலே<BR/>போடியெனச் சொலமாட்டேன் வாடியென எக்காலும்<BR/>புகலு வேனே!//<BR/><BR/>இந்த பாடல் எனக்கு பிடிச்சுப் போச்சு :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-33417058562718977982008-07-28T19:54:00.000+08:002008-07-28T19:54:00.000+08:00இரவும் புரவும் இனித்தது, இலக்கிய இன்பம் நவின்றது.இரவும் புரவும் இனித்தது, இலக்கிய இன்பம் நவின்றது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-3202578354395036312008-07-28T18:40:00.000+08:002008-07-28T18:40:00.000+08:00வணக்கம் மகாலட்சுமி! கண்ணதாசனிடம் ஓர்முறை குறள்வெண்...வணக்கம் மகாலட்சுமி! கண்ணதாசனிடம் ஓர்முறை குறள்வெண்பா எழுதச்சொன்ன போது இப்படி எழுதினார்:- <BR/><BR/>கற்கால நோக்கிக்கற் றோரை விரட்டுதே<BR/>தற்கால நாகரீ கம்! -என்றெழுதினார்.<BR/><BR/>இன்று இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது அக்கால மன்னர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-5635540596889564442008-07-28T12:50:00.000+08:002008-07-28T12:50:00.000+08:00//தான் யாரிடம் இரக்க வேண்டிச் செல்கிறானோ அவன் புரவ...//தான் யாரிடம் இரக்க வேண்டிச் செல்கிறானோ அவன் புரவலனாயிருப்பினும் பேரரசனாயிருப்பினும், குறுநில மன்னனாயிருப்பினும் அளவுக்கதிகமாகப் புகழ்வதோடு தேவைப்பட்டால் அவனுக்கு அறிவுரை நல்குவதோடு நில்லாமல் அவன் தீச்செயலை இடிந்து கூறவும் செய்திருக்கிறார்கள்.//<BR/><BR/>அந்த மண்ணில்தான் நாம் இன்னும் வாழ்கிறோமா என ஐயமாக இருக்கிறது அமுதா. இரவலர்களாக அன்றி ஓட்டு என்ற ஒன்றைப் போட்ட உரிமையில் கூட வாய் திறக்க வழியில்லா காலமாக அல்லவா இருக்கிறது:)?<BR/><BR/>கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைச் சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com