tag:blogger.com,1999:blog-690368576591814769.post452762999568734852..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: இந்திரன் தோட்டத்து முந்திரியே!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-47155358750285720052008-11-06T18:33:00.000+08:002008-11-06T18:33:00.000+08:00வணக்கம் விக்னேஸ்வரன் அவர்களே! பொருள் புரியாதவர்கள்...வணக்கம் விக்னேஸ்வரன் அவர்களே! பொருள் புரியாதவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்வது பற்றித் தவறில்லை. நான் குறிப்பிட்டது கவிஞனைக் குறைகூற வேண்டும் என்பதற்காகவே சிலர் பொருள் தெரியாதது போல் கூறிக்கொண்டு பொருள் உரைக்கக் கூறுவர். அப்படிப்பட்டோருக்கு பொருளுரைப்பதைவிட துன்பம் தரும் வேறொன்றில்லை என்பதே என் கருத்து.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-72285912741355256362008-11-03T16:38:00.000+08:002008-11-03T16:38:00.000+08:00//ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் ச...//ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் தருவது வேறொன்றில்லை//<BR/><BR/>ஏன் இப்படி சொல்கிறீர்கள்? பொருள் புரியாதவர்கள் கேட்டு தெரிந்துக் கொள்வதில் என்ன தவறு?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-32432993460023386492008-08-12T12:22:00.000+08:002008-08-12T12:22:00.000+08:00நன்றி கவிநயா!வணக்கம் அய்யா! தங்களின் கூற்றில் எனக்...நன்றி கவிநயா!<BR/><BR/>வணக்கம் அய்யா! தங்களின் கூற்றில் எனக்கு ஐயமற உடன்பாடுண்டு. பொதுவாக நான் திரைப்படப் பாடலாசிரியர்களை அரைகுறைக் கவிஞர்கள் என்ற அளவிலேயே பார்ப்பது உண்டு. ஆயினும் சில நேரங்களில் இலக்கியத்தரத்துடன் பாடல்கள் வெளிவரும் போது அவர்களை மனதாறப் பாராட்டவும்செய்திருக்கிறேன். <BR/><BR/>////////கவிஞனை அவர்தம் நூல்களில் பாருங்கள். உணருங்கள். அனுபவியுங்கள்.<BR/>ஆய்வு செய்யுங்கள்.//////////<BR/><BR/>என் கொள்கையும் இதுதான். நண்பர்களுடன் ஏற்பட்ட வாதத்தின் கரணியமாகத்தான் அப்படிப்பேசவேண்டியதாயிற்று. அதையே இங்கும் பதிவுசெய்தேன் அவ்வளவே!<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-17183467240915322712008-08-12T11:22:00.000+08:002008-08-12T11:22:00.000+08:00// அவ்வரிகளை உள்ளி மெய்பொருள் காணாது அடுத்தவர்கள்...// அவ்வரிகளை உள்ளி மெய்பொருள் காணாது அடுத்தவர்கள் அன்று வைரமுத்துவைச் சாடினார்கள் <BR/><BR/>என்பதற்காக நீங்களும் சேர்ந்துகொண்டு சாடுவதா? ஒரு கவிஞனுக்கு ஏற்படக் கூடாத துன்பமும் அவன் <BR/><BR/>வாழ்நாளில் நடக்கக் கூடாத நிகழ்வும் என்ன தெரியுமா?//<BR/>//ஒரு கவிஞன் எழுதிய கவிதை வரிகளுக்கு அவனே பொருள் சொல்லி விளக்குவது போல் துன்பம் <BR/><BR/>தருவது வேறொன்றில்லை//<BR/><BR/> ஒரு பாடல் எந்த ஒரு சூழ்னிலையில் பாடப்படுகிறது என்பது அதனைப் <BR/> பொருள் கூற முனையும்போது கருத்தில் கொள்வது அவசியம் .<BR/> <BR/> எனக்குத் தெரிந்தவரை, சினிமாவுக்காக இயற்றப்படும் பாடல்கள்,<BR/> கதை வசன ஆசிரியர்கள், பாடல் இயற்றுபவரிடம், ஒரு பாடல் வரும் <BR/> காட்சியை விளக்குகிறார்கள். இசை வல்லுனர் ஒரு மெட்டமைக்கிறார்.<BR/> இதற்குட்பட்டு பாடலாசிரியர் பாட்டு எழுதுகிறார். இங்கே கவிஞனின் <BR/> சுதந்திரம் ஓரளவுக்குக் கட்டுப்பட்டுப்போவது இயற்கையே. <BR/> இதுபோன்ற சூழ்னிலைகளில் இசைக்கும் எதுகை மோனைக்கும் <BR/> அதிக கவனம் செலுத்தப்படுவது மட்டுமன்றி, எந்த வார்த்தைகள் பார்ப்போரைக்<BR/> கவர்ந்திருக்க வலிமை படைத்தவை என்பதிலும் கவனம் அதிகம் இருக்கும்.<BR/> இது ஒரு புறம் இருக்க, <BR/> என்னைப் பொருத்த அளவில், சினிமா பாடல்களை, அதுவும் ஒரு பாடலை, அடிக்கோலாகக் கொண்டு<BR/> ஒரு கவிஞனை எடை போடுவது அவ்வளவு சரியில்லை என நினைக்கிறேன்.<BR/> இலக்கிய நயம் கவிஞனின் பொது கவிதைகளில் காணப்படவேண்டிய ஒன்று.<BR/> அவ்வப்போது சினிமாப் பாடல்களிலும் வெளிப்படும். மறுப்பதற்கில்லை.<BR/> "என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை " என்ற சொற்தொடரைக்கண்டு வியந்தேன் நான்.<BR/> கீட்ஸ், வொர்ட்ஸ்வொர்த் ஆகியவர்களையும் விஞ்சிய ஒரு திறனைக் கண்டேன். <BR/><BR/> கவிஞனை அவர்தம் நூல்களில் பாருங்கள். உணருங்கள். அனுபவியுங்கள்.<BR/> ஆய்வு செய்யுங்கள்.<BR/><BR/> ஆகவே உங்கள் நிலை சரியானதே.<BR/> <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-40019624971834487662008-08-12T09:57:00.000+08:002008-08-12T09:57:00.000+08:00உண்மைதான். ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்கென்ற குணம் இரு...உண்மைதான். ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்கென்ற குணம் இருக்கத்தான் இருக்கிறது, மனிதனைப் போலவே. நல்ல அலசல்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com