tag:blogger.com,1999:blog-690368576591814769.post3312043251741131544..comments2023-09-27T17:23:59.866+08:00Comments on இலக்கிய இன்பம்: மழலைச்செல்வம்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-690368576591814769.post-221455594355592472008-07-30T10:23:00.000+08:002008-07-30T10:23:00.000+08:00மிக்க நன்றி குமரன் அவர்களே!மிக்க நன்றி குமரன் அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-77201654371040506712008-07-30T07:02:00.000+08:002008-07-30T07:02:00.000+08:00கடைசி செய்யுள் அருமை. ஒரு பொருளை எடுத்துக் கொண்டு ...கடைசி செய்யுள் அருமை. <BR/><BR/>ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதன் தொடர்பான செய்யுள்களை எல்லாம் கொட்டி நன்றாக எழுதுகிறீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-86638302412150856772008-07-19T09:30:00.000+08:002008-07-19T09:30:00.000+08:00ஹா!ஹா! பாட்டாவே படிச்சிட்டீங்களா! வாழ்த்துகள் ராமல...ஹா!ஹா! பாட்டாவே படிச்சிட்டீங்களா! வாழ்த்துகள் ராமலெட்சுமி!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-41850035123871936762008-07-19T09:06:00.000+08:002008-07-19T09:06:00.000+08:00மனசெல்லாம் பூவாகும்மழலை மொழி கேட்டாலேகவலையெலாம் கல...மனசெல்லாம் பூவாகும்<BR/>மழலை மொழி கேட்டாலே<BR/>கவலையெலாம் கலைந்தோடும்-அதன்<BR/>கண் நிறைந்த அழகாலே!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-87100475196125785932008-07-15T19:20:00.000+08:002008-07-15T19:20:00.000+08:00அக் குட்டி தேவதையை நாள்முழுதும் ஆடவைத்து மகிழலாம் ...அக் குட்டி தேவதையை நாள்முழுதும் ஆடவைத்து மகிழலாம் போலிருக்கிறது. அரிய படக்காட்சியைப் பார்க்க அழைத்தமைக்கு நன்றிகள் அய்யா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-79775373866965521582008-07-15T15:40:00.000+08:002008-07-15T15:40:00.000+08:00பின்னூட்டம் போட்டபின் இதைக் கவனித்தேன் இது போல ஒ...பின்னூட்டம் போட்டபின் இதைக் கவனித்தேன்<BR/> இது போல ஒரு மழலை <BR/> வீட்டில் இருந்தால் வேம்பாகவா இருக்கும் ?<BR/><BR/> என்ன ஒரு அழகான ஒடிஸி நாட்டியம் ?<BR/> அதைப் பார்த்தாலே <BR/> பல வெண்பா தானே வரும்.<BR/> <BR/><BR/> http://ceebrospark.blogspot.com<BR/><BR/> சுப்புரத்தினம்.<BR/> சென்னை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-51575388057365898662008-07-15T12:34:00.000+08:002008-07-15T12:34:00.000+08:00வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அய்யா! தாங்கள்...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அய்யா! தாங்கள் பின்னூட்டில் அளித்துள்ள துன்பப்பாடல் இன்பத்தை அளிக்கிறது. <BR/><BR/>//////திருமணம் ஆகும் எல்லோருக்கும் ஒரு நகலெடுத்துத் தரலாம் எனவும்<BR/>தோன்றுகிறது.//////<BR/><BR/>ஓ! செய்யலாமே! ஆனால் எற்பார்களா என்பது தெரியாது.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-28012402287584592792008-07-15T10:12:00.000+08:002008-07-15T10:12:00.000+08:00" பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் " என இப்போத..." பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் " என இப்போது<BR/> ஆசி வழங்கினால், அய்யய்யோ ஒன்று, மிஞ்சினால் இரண்டு<BR/> போதுமெனக்கு தாத்தா ! என்கிறார்கள்.<BR/><BR/> பதினாறு செல்வத்தில் மக்கட்செல்வமும் ஒன்றுதான் எனினும்<BR/> பதினாறும் பெற்று என்றாலேயே ஒரு திகில் வருகிறது என்பதுதான்<BR/> உண்மை.<BR/><BR/> ஒன்று கரும்பினடி எனத்துவங்கும் நீங்கள் மேற்கோள் தந்த பாடல் கரும்பாய் இனிக்கிறது. கவி நயா அதற்கு அளித்த பதில் இன்னுமோர் அடிக்கரும்பு.<BR/> இரண்டையும் ஒன்றிணைத்து இரு தோழிகள் பாடுவது போல<BR/> அமைத்திருக்கிறேன். ஒரு நல்ல குரலுக்காகக் காத்திருக்கிறேன். <BR/> விரைவில் வெளிவரும் யூ ட்யூபில். <BR/><BR/> நிற்க. <BR/><BR/> ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள்.<BR/> அது இக்கால சினிமா பாடல்.<BR/> அந்தக்கால 'குசேல வாக்கியானம் ' . அதில் ஒரு பாடல்:<BR/><BR/> மதலையைப் பெரு நாள் துன்பம்<BR/> வளர்த்திடு நாளும் துன்பம்<BR/> விரலை நோயடையில் துன்பம்<BR/> வியன் பருவத்துத் துன்பம்<BR/> கதமுறு காலர் வந்து கைப்பற்றில்<BR/> கணக்கில் துன்பம்.<BR/> இதமுறு பாலர் தம்மால் எந்நாளுந்துன்பமாமே !<BR/><BR/><BR/> ( யோசித்துப்பார்த்ததில், குசேலர் வாழ்ந்த நாட்களில் இக்காலத்து மருத்துவ<BR/> வசதிகள், எச்சரிக்கையுடன் பிள்ளை பெறும் வழிகள், மதலை பிறந்த பின்<BR/> இம்மூய்னிடிக்காக போடும் இஞ்செக்ஷன்ஸ், க்ரீச், ப்ரீ கேஜீ, வகை வகையான<BR/> விளையாட்டுப் பொருள்கள் எல்லாம் இல்லை என்பது ஒன்று. )<BR/><BR/> ஒரு இன்பத்தின் இரு பக்கத்தினையும் அலசி இருக்கிறீர்கள். <BR/> உண்மையின் யதார்த்தத்தைச் சுவாசித்திருக்கிறீர்கள்.<BR/> தென்றல் சுகத்தினை அனுபவிக்கச் சொல்லும் அதே நேரம்<BR/> புயல் வரின் நிலை என்ன எனவும் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். <BR/> <BR/><BR/> திருமணம் ஆகும் எல்லோருக்கும் ஒரு நகலெடுத்துத் தரலாம் எனவும்<BR/> தோன்றுகிறது.<BR/><BR/><BR/> ஆமாம் .சரி. அதை அகரமே ஈ மெயிலில் சொல்லுவார்கள்.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-82249397466602130102008-07-14T19:00:00.000+08:002008-07-14T19:00:00.000+08:00வாங்க கவிநயா! வணக்கம். கவிதையாகப் பின்னூட்டிட்டிரு...வாங்க கவிநயா! வணக்கம். கவிதையாகப் பின்னூட்டிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-690368576591814769.post-23971133657334650792008-07-14T11:41:00.000+08:002008-07-14T11:41:00.000+08:00கன்னற் சிரிப் பாலேஉள்ளம் கொள்ளை கொள்ளும்மின்னற் பூ...கன்னற் சிரிப் பாலே<BR/>உள்ளம் கொள்ளை கொள்ளும்<BR/>மின்னற் பூவைப் போல்<BR/>மனசைக் கவர்ந்து கொள்ளும்<BR/>மழலை எழிலதற்கு<BR/>ஈடிணை இல்லைதான்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com